இந்தியர்களுக்கெனச் சிறப்புக் குழு தேவையில்லை! Datuk R.Ramanan விளக்கம்

top-news
FREE WEBSITE AD

இந்தியர்களுக்கான நிதி மேம்பாடு குறித்து சிறப்பு குழுக்கள் சிறப்பு ஆணையங்கள் போன்றவை தேவையற்றது என தொழில்முனைவோர் மேம்பாடு துறை துணை அமைச்சர் (KUSKOP) Datuk R.Ramanan தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் திட்டங்களை இந்தியர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி அனைவரின் பொறுப்பு. குறிப்பிட்டவர்களை நிர்ணயித்தால் அவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் இழுப்பார்கள். அத்திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்களே விளைகிறது என அவர் தெரிவித்தார். 

தனது தொழில்முனைவோர் மேம்பாடு துறையில் (KUSKOP) இந்தியர்களுக்கானச் சிறப்பு நிதிகளையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் முழுமையாகக் கண்காணிக்க ஒவ்வொரு து றயும் சிறப்பாக இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *