இரவுப் பணிகளில் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்! - சிலாங்கூர் காவல்துறை

top-news
FREE WEBSITE AD

சிலாங்கூர் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் இரவுப் பணிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக மாநில காவல்துறை தலைவர்  டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

உலு திராம் காவல்நிலையத்தில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை தலைமையகங்களில்  சிசிடிவி  கேமராக்களை நிறுவி வருவதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]