நஜீப்பிற்கு வீட்டுக் காவல்! – அன்வார் சம்மதம்! ஆனால்?

top-news
FREE WEBSITE AD

1MDB ஊழல் வழக்கை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் NAJIB’ஐ வீட்டுக் காவலில் வைப்பதற்கு ஆட்சேபனை ஏதும் தமக்கு இல்லை என பிரதமர் ANWAR தெரிவித்தார்.

இது தொடர்பான முடிவு மாமன்னர் Sultan Ibrahim எடுக்க முழு உரிமை அவருக்குண்டு. ஆனால் பிரதமராக என்னிடம் மாமன்னர் கலந்துரையாடினால் தாம் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கமாட்டேன் என்றும் ஆனால், 1MDB ஊழல் வழக்கின் முழுமையான விசாரணைக்குப் பின் உடனே முடிவெடுங்கள் என தாம் வலியுறுத்துவேன் என அன்வார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் Najib மீதான ஊழல் வழக்கின் விசாரணை முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்குப் பின் மாமன்னர் முடிவு எடுத்தால், முழுமையாக மாம்மன்னரின் முடிவை ஆதரிப்பேன் என பிரதமர் அன்வார் உறுதியளித்தார்

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *