பொதுவெளியில் குப்பைகளைக் கொட்டாதீர்! – YB.ARUL KUMAR எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

பொதுவெளிகளில் குப்பைகளைக் கொட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டும் குறிப்பாக நெகிரி செம்பிலானில் இவ்வாறு பொதுவெளியில் குப்பையைக் கொட்டும் தரப்பினர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Arul Kumar Jambunathan எச்சரித்தார்.

நேற்று மாலை Negeri Sembilan Kampung Kebun Jimah Lama பகுதியில் குப்பைகளைக் கொட்டிய 2 லாரிகளைப் பறிமுதல் செய்ததுடன் ஓட்டுநர்களையும் கைது செய்ததாக Arul Kumar Jambunathan.

Kampung Kebun Jimah Lama பகுதியை நேரில் சோதனையிட்ட Arul Kumar Jambunathan பொது வெளியில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலாக அபராதம், 6 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறை விதிக்கப்படும் என்பதையும் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *