நஜீப் விவகாரம்! அன்வாருக்கு அம்னோ கண்டனம்

top-news
FREE WEBSITE AD

நஜீப்பின் வீட்டுக் காவல் குறித்து பிரதமர் அன்வார் 1MDB வழக்கின் விசாரணைக்குப் பின்னர் பேசலாம் என தெரிவித்தது அம்னோவில் உள்ள நஜீப்பின் ஆதரவாளர்களை உணர்வைத் தூண்டியிருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநிலச் சபாநாயகருமான Puad Zarkashi தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் நஜீப்பின் வழக்கு தொடர்பாக எந்தவொரு கருத்தையோ ஆலோசனையோ தெரிவிக்காமல் இருந்தாலே போதும் என்றும், அம்னோ நஜீப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதைப் பிரதமர் அன்வார் அறிந்து கருத்து தெரிவிக்க வேண்டும், இல்லை என்றால் இது எல்லாவற்றுக்கும் அடுத்த பொதுத்தேர்தலில் நஜீப் பதிலளிப்பார் என Puad Zarkashi தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Puad Zarkashi இன் பதிவை நஜீப் தமது முகநூலில் பகிர்ந்து ஆதரவளித்துள்ளார்.

https://www.facebook.com/drpuadzarkashi.official/posts/pfbid02ARJEUgNPyje3Z93HpQwBFZaLHU8DL5fuLwxefqNgqkosmdTvZVNCVRZn2XEK9Uoql 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *