இஸ்தானா நெகாராவுக்குள் நுழைய முயன்ற இருவருக்கு 2 மாதம் சிறை!

top-news
FREE WEBSITE AD

அண்மையில் இஸ்தானா நெகாராவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 மே 17 ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் இஸ்தானா நெகாராவின் கேட் 3 இல் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, சல்லே உடோ, 37, மற்றும் அப்துல் மாலெக் அஸ் ஸுக்ருஃப் ஃபீ 29, ஆகியோருக்கு மாஜிஸ்திரேட் நூர்லின்னா ஹனிம் அப்த் ஹலீம் தண்டனை விதித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *