IJN-இல் அனுமதிக்கப்படுகிறார் பகாங் மந்திரி பெசார்!

top-news
FREE WEBSITE AD


குவாந்தான் ஜூன் 6: பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் நாளை முதல் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிறுவனத்தில் சிகிச்சை பெறுவார் என்று மாநில செயலாளர் சுல்கிஃப்லி யாக்கோப் இன்று  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சிகிச்சைக்கான காலம் குறித்து மருத்துவர்களால் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

திட்டமிடப்பட்ட சிகிச்சை சீராக தொடர அனைத்து தரப்பினரையும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]