கே.எல் – கிள்ளான் பகுதிகளில் சரிந்து விழுந்த மரங்கள்!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4: கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று இடியுடன் கூடிய மழையின் போது இரண்டு மரங்கள் விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கிள்ளானில், ஜாலான் கபார் பத்து 6 வழியே செல்லும் இரண்டு வாகனங்கள் மீது மரம் விழுந்தது., பிற்பகல் 3.10 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கார்களில் இருந்த நான்கு பேரும் காயமடையவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

கோலாலம்பூர், கம்போங் பாருவிலும் சில சாலையோர கடைகள் மீது மரம் சரிந்து விழுந்தன. ஆனால் காயங்கள் எதுவும் இல்லை.  

தனியார் நிலத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *