நஜிப் வீட்டுக்காவலுக்கு முன்னாள் மன்னர் அனுமதித்தார்! - பகாங் மந்திரி பெசார்

top-news
FREE WEBSITE AD


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க, முன்னாள் மாமன்னர் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததாக, தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் தன்னிடம் கூறியதாக, பகாங் முதலமைச்சர்  டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இன்று கூறினார்.

இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி 29 தேதியிட்ட கூடுதல் ஆவணத்தின் நகல் ரகசியம் காரணமாக தன்னிடம் இல்லை என்று அம்னோ துணைத் தலைவரான அவர்  தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *