வரி செலுத்தாத அந்நிய நாட்டுப் பொருள்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

Hulu  Selangor bukit beruntung தொழில்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், வரி செலுத்தாத அந்நிய நாட்டுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை Bukit Beruntung இல் இயங்கி வந்த தொழில்சாலையில் Hulu  Selangor நகராண்மைக்கழகத்தினர் நடத்திய சோதனையில் சுமார் 17 பெட்டிகளில் சுங்க வரி, இறக்குமதி வரி செலுத்தாதது தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட பொருள்களைச் சோதனையிட்ட Hulu  Selangor நகராண்மைக்கழக அதிகாரிகள் பொருள்கள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட அந்நிய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சம்மந்தப்பட்ட தொழில்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது என hulu  Selangor நகராண்மைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தொழில்சாலை ஊழியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்சாலையின் உரிமையாளரைத் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *