பினாங்கு பண்டார் பாருவில் திடீர் வெள்ளம்.... சாலையில் பெருக்கெடுத்த சேற்றுநீர்!

top-news
FREE WEBSITE AD

நேற்று மாலை பினாங்கு, பண்டார் பாரு ஆயர் ஹீத்தாமில் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இரவு 9.30 மணியளவில் பத்து லான்சாங் லேனுக்குச் செல்லும் தியன் தேக் நெடுஞ்சாலையின் முழுப் பகுதியும் நீரில் மூழ்கியது.

ஃபார்லிம் சந்தைக்கு அருகில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அருகிலுள்ள சுங்கை டோண்டாங் ஆற்றின் கரைகளைம் உடைந்து, தாமன் தியான் தேக்கில் வெள்ளம் சூழ்ந்தது.  பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது 7 செ.மீ தண்ணீர் பதிவானது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *