இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு WTF தொடரில் பங்கேற்கப் போகும் லீ ஜி ஜியா !

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்:

தேசிய பாட்மிட்டன் வீரரான லீ ஜி ஜியா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, டிசம்பர் 11-15 தேதிகளில் ஹாங்சோவில் நடைபெறும் WTF எனும் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசை முதல் எட்டு வீரர்களுக்கு எதிராகப் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறார்.

முதல் ஏழு வீரர்கள் மற்றும் அந்தந்த பிரிவுகளில் உள்ள பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியன்கள் டிசம்பர் 11-15 அன்று ஹாங்சோவில் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM11.20 மில்லியன்) பரிசுத்தொகைக்கான WTF தொடரில் போட்டியிடுவார்கள்.

உலக சுற்றுப்பயண தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள ஜி ஜியா, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன், சீனாவின் ஷி யூ கி, தைவானின் சௌ டீன் சென், ஜப்பானின் கொடை நரோகா மற்றும் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்ன் மற்றும் ஏழாவது இடம் பெற்ற வீரர்களுடன் போட்டியிடுவார்.

2020 மற்றும் 2021 என WTF இல் விளையாடி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது WTFல் மீண்டும் போட்டியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் ஹாங்சோவில் நான் ஒரு நல்ல முடிவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்," என்று லீ ஜி ஜியா கூறினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *