ஜொகூரில் 40 வெளிநாட்டுனர் கைது!

top-news
FREE WEBSITE AD

நேற்று ஜொகூர் Gelang Patah பகுதியில் தேசியக் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 40 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohd Faizal Shamsudin தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய சோதனையில் வேலை அனுமதி உரிமம் இல்லாதது தெரிய வந்ததாகவும் அவர்களின் PASSPORT காலாவதியானதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 42 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொகூர் Gelang Patah பகுதியில் உள்ள விடுதியில் தங்கி பல்வேறு இடங்களில் பகுதி நேரமாக வேலை செய்து வருவதாகவும், முறையான AGENCY மூலமாக மலேசியாவுக்கு வந்தவர்கள் அல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *