ஆட்சியில் அமர இந்தியர்கள் தேவை! - பெரிக்காத்தானுக்கு ராமசாமி அறிவுரை!

top-news
FREE WEBSITE AD

Kuala Kubu Bahru தோல்விக்குப் பின்னராவது பெரிக்காத்தான் தலைமை இந்தியர்களையும் சீனர்களையும் அரவணைத்து அரசியல் நடத்த வேண்டும் என URIMAI கட்சியின் தலைவர் Prof.Ramasamy வலியுறுத்தினார். 

பக்காத்தான் மீதான நம்பிக்கையை இழந்து வரும் இந்தியர்களைப் பெரிக்காத்தானுக்கு ஆதரவாகத் திசை திருப்ப முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே பெரிக்காத்தானின் முந்தைய இன ரீதியிலான அரசியல் போக்கு தான் காரணம் என URIMAI கட்சியின் தலைவர் Prof.Ramasamy கோடிக்காட்டினார். 

முக்கியமாகத் தாய்மொழிப் பள்ளிகள் குறித்து பெரிக்காத்தான் மௌனமாக இருக்கும் வரையில் இந்தியர்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் பெரிக்காத்தான் பெற முடியாது என Prof.Ramasamy தெரிவித்தார். 

இந்தியர்களின் உரிமையையும் அவர்களுக்கான சிறப்பு சலுகைகளையும் பெரிக்காத்தான் உணர்ந்தால் மட்டுமே ஆட்சியில் அமரும் நிலைக்குப் பெரிக்காத்தான் வரும் என URIMAI கட்சியின் தலைவர் Prof.Ramasamy தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]