கைப்பற்றப்பட்ட 40 டன் வெள்ளை அரிசியின் மதிப்பு ரிம160,000 !

- Muthu Kumar
- 18 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 18:
அண்டை நாட்டில் இருந்து 40 டன் வெள்ளை அரிசியை கடத்த முயன்ற இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட அரிசியின் மதிப்பு ரிம160,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பேராக் உலு கிந்தாவில் உள்ள பொது நடவடிக்கைப் படையின் (ஜிஓஎஃப்) வடக்குப் பிரிவுத் தலைவர் ஷஹ்ரூம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
கெடாவின் ஜித்ராவைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு மீண்டும் பேக்கேஜிங் செய்ய எடுத்துச் செல்லப்பட உள்ளதாக அவர் கூறினார்.இந்த அரிசி அண்டை நாட்டிலிருந்து கிளந்தானில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் வழியாக கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
Dua individu ditahan kerana cuba menyeludup 40 tan beras putih bernilai RM160,000 dari negara jiran. Beras itu dipercayai dibawa melalui Rantau Panjang, Kelantan, untuk dibungkus semula di kilang sekitar Jitra, Kedah, sebelum dijual, menurut GOF Perak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *